விஜய் நடித்த ‘புதிய கீதை’ மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜெகன்நாத். அடுத்து ‘கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கினார். 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்... Read more
தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துள்ளன. பெரும்பாலான கதைகள் கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் தான் நிறைந்திருக்கும். ஒரு ரவுடி, ஒரு தீவிரவாதி, குடும்பத்தினரைக் கொன்றவன் இப்படி... Read more
கோடை காலத்திலும் தண்ணீர் பஞ்சமே வராத பூமி, எப்போதுமே பச்சைப் பசேல் எனக் காணப்படும் வயல் வெளிகள், தென்னந் தோப்புகள் என கடவுளின் சொந்த பூமி என வர்ணிக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த ஒரு மலையாள நடிக... Read more
இதை எப்படிப்பட்ட படமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை. நட்புக்கு முக்கியத்துவம் தருகிறாரா, தங்கைப் பாசத்துக்கு முக்கியத்துவம் தருகிறாரா, காதலுக்கு முக்கியத்துவம் தருகிறாரா, அல்... Read more
வெடிகுண்டு கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டிலும் அதிகமாக இல்லை, தமிழ் சினிமாவிலும் அதிகமாக இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னால் அப்படிப்பட்ட படங்களுக்கு இயக்குனர்களும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டா... Read more
அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியுள்ள படம். இந்த விழித்திரு படத்தை ஒரு இரவில் நடக்கும் நான்கு கதைகளாகக் கொடுத்து கடைசியில் கிளைமாக்சில் நான்கு கதைகளையும் இணைத்திருக்கிறா... Read more
கதைப்படி, 15 வயதே ஆன இனிஷியா எனும் ஜைரா வாசிம், வதோராவில் உள்ள பள்ளி ஒன்றில் 10வது படித்து வருகிறார். அவரின் கனவே பெரிய பாடகியாக வேண்டும் என்பது தான். ஆனால் இதற்கு ஜைராவின் தந்தையான பரூக் எ... Read more
மூன்று ஆண்டுகளாக காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் இதயம் முரளியாக கெத்து காட்டுகிறார் வைபவ். என்ன ஆல்ரெடி ஹலோ நான் பேய் பேசுகிறேனில் பார்த்த அதே வடசென்னை லுக். காதலை சொல்லத் தயங்கும்போதும் செத... Read more
படம் தோடங்கும் போதே கடத்தல்கள், மருத்துவ மனையில் வேலை செய்யும் சில அடிபொடிகள், டாக்டர்கள் சிலர் கடத்தப்படுவதும், சிலர் கொல்லப்படுவதும் இதை எல்லாம் தனிப்படை போட்டு விசாரிக்கும் போலீஸ் அதிகாரி... Read more
சென்னையில் இருந்து கோயம்பத்தூருக்கு இடமாற்றலாகி வரும் சரத்குமாருக்கு உடனேயே ஒரு சேலஞ்ச் காத்திருக்கிறது. கோவை மாநகரம் முழுக்க ஏஞ்சலின் கொலை இன்றா? நாளையா? என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின... Read more